Blogger Widgets

logo

Tuesday, October 4, 2011

பஹ்ரைனில் நடந்த மார்க்க விளளக்கப் பொதுக்கூட்டம்






அஸ்ஸலாமு அலைக்கும்,





 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் கடந்த 30-09-2011 வெள்ளிக்கிழமையன்று, மாலை 6:15மணி முதல் 8:30 மணி வரை மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் டிஎன்டிஜே மாநில பேச்சாளர் S.முஹம்மது ஒலி MISc அவர்கள் "ஏகத்துவம் தரும் ஒற்றுமை" என்னும் தலைப்பில் சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒற்றுமை அவசியம் எனவும், அந்த ஒற்றுமை ஏற்பட மார்க்கம் காட்டும் வழி என்ன எனவும், அதைத்தான் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது எனவும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் விதத்தில் உரையாற்றினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment