Blogger Widgets

logo

Saturday, February 18, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 17-02-2012









அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 17-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.













இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "முடிவு நம் கையில்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.














இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment