Blogger Widgets

logo

Sunday, February 26, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 24-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று (24-02-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.


இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள், "முடிவு நம் கையில்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment