Tuesday, August 2, 2011
ரமளான் சிறப்பு நிகழ்ச்சி - நாள் - 1
இதில், முதல் நோன்பான இன்று இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டு சகோ.முஹம்மது ஒலி அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்ய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
இனி வரும் நாட்களில் தினமும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் எங்கள் இணையதளத்தில் இன்ஷாஅல்லாஹ் நேரடி ஒளிபரப்பு செய்ய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment