Sunday, August 28, 2011
வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 4
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ஆரம்பகட்டமாக, சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தொழுகை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. முஹம்மது ஒலி அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் அருமையான முறையில் பதில் அளித்தார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்....
இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இதில் கார சாரமான கேள்விகளும் கேட்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 3.00 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment