Tuesday, November 8, 2011
தர்பியா நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் தர்பியா நிகழ்ச்சி (05-11-2011) அன்று நடைபெற்றது.
இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இவர் நமது மண்டலத்தில் நடைபெறுகின்ற தாவா பணிகள் மற்றும் வகுப்புகள் பற்றியும் கேள்வி கேட்டு பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் விள்க்கினார்கள். அல்லாஹ்வின் உதவியுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிவு பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment